அரச சொத்துகளை ஆக்கிரமிப்பது ஜனநாயகம் அல்ல - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

Colombo Galle Face Protest Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Anti-Govt Protest
By Murali Jul 20, 2022 09:48 PM GMT
Report

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தன்னால் வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராம விகாரையில் இன்று பிற்பக்ல் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போன்று ஏனைய கருத்துக்களுக்கும் செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துகளை ஆக்கிரமிப்பது ஜனநாயகம் அல்ல - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை | Occupying State Property Is Not Democracy

சட்டவிரோதமான  செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை 

அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் திறமை உள்ள போதும், போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பதும் ஜனநாயகம் அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானது எனவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போராடும் இளைஞர்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால் அவர்களுக்கு பூரண ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை நசுக்கப்பட்டுள்ளதாகவும், தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான மேடையொன்றை தயாரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துகளை ஆக்கிரமிப்பது ஜனநாயகம் அல்ல - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை | Occupying State Property Is Not Democracy

பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்தான் பிரதமர்

இதேவேளை, புதிய பிரதமர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வியொன்றும் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்தான் பிரதமர் என்று கூறினார்.

தனது கட்சியில் அவர் மாத்திரம் இருப்பதால் பிரதமரை தெரிவு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி பாதுகாப்பு படை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய பொலிஸ், ஆயுதப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US