கண்டி - புஸல்லாவை ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
கண்டி மாவட்டம் புஸல்லாவை நகர் ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலின் பிள்ளையார் சன்னிதி மகா கும்பாபிஷேகமும் 16 அடி உயரமுடைய விநாயகர் பெருமான் சிலை வைப்பதற்கான பூமி பூஜையும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று (11) காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு வேதபாராயணம், புண்ணியாகவாஜனம், மகா பூர்ணாகுதி என்பன இடம்பெற்றுள்ளன.
விநாயகர் சிலைக்கான பூமி பூஜை
புசல்லாவ கதிர்வேலாயுத ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ வேத கானங்கள்,மேளதாளங்கள் முழங்க, அரோகரா கோஷத்துடன் பால்குட பவனி புஸல்லாவ நகரில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், இலங்கையில் மிக உயரமாக 16 அடி விநாயகர் சிலைக்கான பூமி பூஜையும் நடாத்தப்பட்டது.

இதில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri