நாட்டை முன்னேற்றுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது
நாட்டை முன்னேற்றுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் உள்ளுராட்சி மன்றங்களை நிறுவுவதில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களை துரித கதியில் நிறுவ வேண்டிய அவசியம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுடன் அந்த தேவையும் நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிராமிய மக்களின் வறுமையை ஒழிப்பது, கிளீன் சிறிலங்கா திட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இனி சுலபமானது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வந்த முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam