அதிக ஆபத்தானோர் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஹவாலா மற்றும் உண்டியல் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிவர்தனையில் ஈடுபடுவர்களை அதிக ஆபத்தானவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள், வங்கித் துறை மற்றும் நிதி நிறுவனங்கள் நடுத்தர ஆபத்தைக் கொண்டவர்களெனவும் இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு மீனதான அதன் இரண்டாவது தேசிய இடர் மதிப்பீட்டின் சமீபத்திய அறிக்கையில் நாட்டிற்கு பயங்கரவாத நிதி அபாயத்திற்கான ஒட்டுமொத்த பணமோசடியை நடுத்தரமாக மதிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு வரி வருவாயை இழக்க வழிவகுத்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பணமோசடியை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam