புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Srilanka
School
Exam
By Kamel
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலைகளின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை என பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சுமார் 50 சதவீதமான விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பாடசாலைகளின் அதிபர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
எனினும், அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் பல அதிபர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US