உங்கள் பிள்ளைகளுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? பெற்றோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை
Covid19
Dengue
Child
Dr.Wijesoorya
By Benat
கோவிட் வைரஸ் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கோவிட் தொற்றைப் போன்று பரவி வரும் மற்றுமொரு வைரஸ் டெங்கு நோய் இருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து 14 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் / சிவத்தல் / வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US