உங்கள் பிள்ளைகளுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? பெற்றோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை
Covid19
Dengue
Child
Dr.Wijesoorya
By Benat
கோவிட் வைரஸ் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கோவிட் தொற்றைப் போன்று பரவி வரும் மற்றுமொரு வைரஸ் டெங்கு நோய் இருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து 14 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் / சிவத்தல் / வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US