பகிடிவதை விவகாரம்! பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Crime
Law and Order
University Grants Commission
By Aanadhi
புதிய மாணவர் ஒருவரை பகிடிவதையின் பேரில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள வடமேல் (வயம்ப) பல்கலைக்கழக மாணவர்கள் நான்குபேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்களும் நேற்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் குறித்த மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.
இதன்போது , குறித்த நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US