வடகிழக்கு மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

chemmani mass graves jaffna
By H. A. Roshan Jul 27, 2025 08:27 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

வடக்கு-கிழக்கில் காணப்படும் மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதிப் பொறி முறை ஊடான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (27) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...

முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...

 மனித புதை குழி

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செம்மணி சிந்துப்பாத்தி மனித புதை குழியில் தற்போது வரை 70க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | North East Mass Grave Probe Demanded

குறித்த புதை குழி அகழ்வின் போது சிறுவர்களின் காப்பு ,பாதணிகள் உள்ளிட்ட பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை இலங்கை நாட்டு அரசாங்கம் சொல்வதாவது அப்போதைய காலத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல இராணுவ படையினர் என்று  பொய்யான வதந்திகளை கூறி திசை திருப்ப முனைகின்றனர் இதனை ஒரு போதும் நாம் ஏற்க முடியாது.

மனித புதை குழியில் காணாமல் போன கடத்தப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட எமது உறவுகள் என்றே நினைத்து நெஞ்சம் பதறுகிறது. வீடு வீடாக சென்று கோடிக் கணக்கில் கப்பம் பெற்று எமது உறவுகளை இழுத்து சென்றார்கள் இதன் போது பாடசாலை மாணவர்கள்,சிறுவர்கள் என பலரும் எம் உறவுகளை தான் இப்படி செய்தார்கள்.

ஜப்பான் அணு மின் நிலையத்தின் மீது பறந்த ட்ரோன்கள்: பாதுகாப்பு சவாலாக அமைந்த சம்பவம்

ஜப்பான் அணு மின் நிலையத்தின் மீது பறந்த ட்ரோன்கள்: பாதுகாப்பு சவாலாக அமைந்த சம்பவம்

 நீதி விசாரணை

இதனை வெள்ளை வான் கடத்தல் மூலமாக இராணுவ புலனாய்வாளர்கள் இணைந்து கடத்தி சென்றுள்ளனர் . எனது மகனை கூட இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்து அழைத்து சென்றவர்கள் திருப்பி வரவில்லை . இவ்வாறாக இன அழிப்பு செய்துள்ளார்கள்.

வடகிழக்கு மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | North East Mass Grave Probe Demanded

இவர்களுக்கான தண்டனை சர்வதேச நீதிமன்றம் ஊடாகவே வழங்கப்பட வேண்டும். வடகிழக்கில் சுமார் 22 மனித புதை குழிகள் காணப்படுவதாக கூறுகின்றனர். இந்த புதை குழி விசாரணைகளை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் ஏன் எனில் எம் பிள்ளைகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காணாமல் போன உறவுகளை தேடி போராடிய தாய்மார்கள் 300க்கும் மேற்பட்டோர்கள் இறந்துள்ளார்கள் இதற்கான நீதி கூட எமக்கு கிட்டவில்லை. கிழக்கில் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் விசேடமாக வெள்ளை வான் இராணுவ கடத்தல் அதிகம் இடம் பெற்றுள்ளது.

ஒட்டு மொத்தமாக சர்வதேச நீதி விசாரணை மூலமாக நீதியை இப் புதை குழி விவகாரம் தொடர்பில் எமக்கு பெற்றுத் தர வேண்டும்.

அரசாங்கம் மனித புதை குழி உள்ள இடங்களை ஆய்வு செய்து வெளிநாட்டு ஊடகம் மற்றும் பொறி முறை ஊடாக தீர்வுகளை தர வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என மேலும் தெரிவித்தார்.  

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ள இந்திய நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ள இந்திய நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US