பரிசளிப்பு விழாவிற்காக இங்கிலாந்து செல்லும் வடக்கு, கிழக்கு மாணவர்கள்(photos)
Trincomalee
Northern Provincial Council
Sri Lanka
Eastern Province
By Rakesh
வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 3 மாணவர்கள் தேசிய கணித போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளனர்.
போட்டி
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சிதம்பரா கணிதபோட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான, யசோதரன் மிதுலாஷன்,உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மணவனான சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
பரிசளிப்பு விழா
இவர்கள் நாளை (25) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணித போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் நேற்று (23) இங்கிலாந்து சென்றுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US