வரிசைக்கு அருகே செல்லும் போது எனக்கு மரண பயம் ஏற்படுகிறது! முன்னாள் ஜனாதிபதியின் தகவல்
Maithripala Sirisena
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Benat
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகளுக்கு அருகில் செல்லும் போது எனக்கு மரண பயம் ஏற்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கியூஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்கு பஞ்சமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இந்நிலையை தவிர்க்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US