வரிசைக்கு அருகே செல்லும் போது எனக்கு மரண பயம் ஏற்படுகிறது! முன்னாள் ஜனாதிபதியின் தகவல்
Maithripala Sirisena
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Benat
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகளுக்கு அருகில் செல்லும் போது எனக்கு மரண பயம் ஏற்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கியூஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்கு பஞ்சமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இந்நிலையை தவிர்க்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US