உள்ளூராட்சி சபையில் ஒரு போதும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை! சந்திரசேகர் பகிரங்கம்
Sri Lanka
Local government Election
Ramalingam Chandrasekar
By Theepan
மக்களுடைய வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்ட தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஓடுவதற்கு பாதை தெரியாத நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய சித்து விளையாட்டுக்களில் இவர்களோடு சேர்ந்து மக்களை பலிகொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை.
உள்ளூராட்சி சபை என்பது மக்களுக்கு சேவை செய்கின்ற நிறுவனம்.
ஆகவே அதை சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 142 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US