கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை: பந்துல குணவர்தன
Bandula Gunawardane
Diana Gamage
By Kamal
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அனுமதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே கூறியிருந்தார்.
இந்நிலையில் டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் கிடையாது. இவ்வாறான ஓர் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US