சர்வதேச நாணய நிதியத்துடன் எந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடவில்லை: சபாநாயகர் - செய்திகளின் தொகுப்பு (Videos)
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்களும் இது வரை கைச்சாத்திடப்படவில்லை என ஜனாதிபது தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை இன்று (22.09.2022) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அதிபர் தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான மாலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,