பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டம்
கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு திறன் ஒத்துழைப்பு நலன் திட்டம் எனும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை ஊழியர் சேமலாபா நிதியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டம் 3, 4 மற்றும் 5 அங்கீகாரமுள்ள தெரிவுசெய்யப்பட்ட 100 பாடநெறிகளில் ஒரு பாட நெறிக்கு மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடாத்தப்படும் உயர்கல்வி திட்டத்திற்கு ரூபாய் 50000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் விண்ணப்பம்
குறித்த புலமைப்பரிசிலின் விண்ணப்பத்தினை தகுதியுடையவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
