நிமால் லன்சாவிற்கு பிணை
Sri Lanka Magistrate Court
Nimal Lanza
By Kamal
முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சமப்வமொன்று தொடர்பில் லன்சா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற போராட்டமொன்றின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் நிமால் லன்சா தரப்பில் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US