நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி: மகிந்த ஆரூடம்
நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் பல அங்கத்தவர்கள் அவரைச் சந்திக்க வந்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்று உலகில் பெரும்பான்மையானவர்கள் இளம் தலைவர்கள் என்றும், அதனால் கட்சித் தலைவராகும் தகுதி நாமல் ராஜபக்சவுக்கும் உண்டு என்றும் மகிந்த ராஜபக்ச தெரவித்துள்ளார்.
நாட்டின் தலைமை
மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால் நாமல் எனது மகன் ஆட்சிபீடம் ஏறலாம். ஒரு தந்தை தன் குழந்தைகளை எப்போதும் சிறியவர்களாகவே பார்க்கிறார்.
நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்றார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
