ரணிலின் அதிரடி முடிவுகளின் பின்னணி தொடர்பில் வெளியான தகவல்-செய்திகளின் தொகுப்பு
கோட்டா கோ கம போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தை அதிரடியான முறையில் இராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் எழுந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் இலங்கைக்கு கிடைக்கும் காலம் பின்தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் சாணக்கியம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வாறு இவ்வாறான அடக்கு முறைகளை பிரயோகிக்க முடிந்தது. இதன் பின்விளைவுகள் குறித்து அவர் ஏற்கனவே தெரிந்திராமல் இருந்தாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை முற்றாக அகற்றும் நடவடிக்கையில் சமகால ஜனாதிபதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam