பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை: இலங்கை புகையிரத திணைக்களம்
Anuradhapura
Colombo
Sri Lanka Railways
Department of Railways
By Mubarak
வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு இரு புதிய தொடருந்து சேவைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று (07.06.2023) அனுராதபுரம் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பெலியஅத்த வரை இரண்டு விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளது.
பதுளையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் புகையிரதம் மாலை 4.50 மணிக்கு கொழும்பை சென்றடையவுள்ளது.
இதேவேளை பிற்பகல் 12.30 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து
புறப்படும் புகையிரதம் இரவு 8.42 மணிக்கு பெலியஅத்த புகையிரத நிலையத்தை
வந்தடையும் எனவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US