காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றிய அட்டையை வைத்திருப்போர் மாத்திரமே பொலிஸ் நிலையத்தினுள் தேவைகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் இவ்வாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தேவைகளை நிறைவேற்ற முறைப்பாடுகளைப் பதிவு செய்ய ஏனைய தேவைகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு ஏற்றப்பட்ட கோவிட் தடுப்பூசி அட்டையை கையோடு எடுத்து வரவேண்டும். அவ்வாறு தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
பொலிஸ் நிலைய நுழைவாயிலில் தடுப்பூசி ஏற்றிய அட்டையை பொலிஸார் பரிசோதித்து வருவதுடன், அட்டையை எடுத்து வராதோர் வீடுகளுக்குச் சென்று அட்டையை எடுத்து வந்து காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.







Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
