கோவிட் மரணங்களை அறிக்கையிடுவதில் புதிய நடைமுறை
corona virus
covid death
covid 19
By Benat
நாட்டில் பதிவாகும் கோவிட்-19 மரணங்களை அறிக்கையிடுவதில் இதுவரையில் பின்பற்றப்பட்ட நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் கோவிட் மரணங்கள் தொடர்பில் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற மரணங்கள் மட்டுமே அறிக்கையிடப்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த காலங்களில் இடம்பெற்ற மரணங்கள் பற்றியும் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில் பதிவாகும் மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US