சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி
Srilanka
Ajith Rohana
Keheliya Rambukwella
By Ajith
குற்றங்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கான சிரேஷ்ட காவல்துறை அதிபர் அஜித் ரோஹண, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் (நாடா) உறுப்பினராக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் ரோஹன, சிரேஷ்ட காவல்துறை அதிபராக பதவியை வகிக்கும் காலம் வரை, இந்த உறுப்பினர் நிலை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டின் புகையிலை மற்றும் மதுசார சட்டம் எண் 27 இல் தேசிய ஆணையத்தின் விதிகளின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனத்தை ஒரு வாரத்திற்குள் ஏற்றுக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கும்படி அஜித் ரோஹணவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US