கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் தொடங்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தீவிர இடதுசாரி முன்னணி மற்றும் ஒன்பது கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக விசேட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணியின் பெயர்
இந்த புதிய அரசியல் கூட்டணிக்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத போதிலும், அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri