எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: வெளியாகியுள்ள புதிய தகவல்
Sri Lankan Peoples
China
Sri Lanka Fuel Crisis
Sri Lanka Fisherman
China Ship In Sri Lanka
By Chandramathi
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து வரும் சூப்பர் ஈஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26.11.2022) வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி

தற்போது குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கும், கடற்தொழிலாளர்ளுக்கும் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US