பௌத்த பிக்குணிகளுக்கு புதிய அடையாள அட்டை
Sri Lanka
Law and Order
By Aanadhi
பௌத்த பிக்குணிகளுக்கு அவர்கள் பிக்குணிகள் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் புதிய அடையாள அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை காலமும் பௌத்த பிக்குணிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பிக்குணி என்பதற்குப் பதில் நன்னெறி பக்தை (சில்மாதா) என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
தனியான அடையாள அட்டை
எனினும் இனிவரும் நாட்களில் சில்மாதா என்பதற்குப் பதில் தெளிவாக பிக்குணி என்றே குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் பௌத்த பிக்குணிகளுக்குத் தனியான அடையாள அட்டை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US