பௌத்த பிக்குணிகளுக்கு புதிய அடையாள அட்டை
Sri Lanka
Law and Order
By Aanadhi
பௌத்த பிக்குணிகளுக்கு அவர்கள் பிக்குணிகள் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் புதிய அடையாள அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை காலமும் பௌத்த பிக்குணிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பிக்குணி என்பதற்குப் பதில் நன்னெறி பக்தை (சில்மாதா) என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
தனியான அடையாள அட்டை
எனினும் இனிவரும் நாட்களில் சில்மாதா என்பதற்குப் பதில் தெளிவாக பிக்குணி என்றே குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் பௌத்த பிக்குணிகளுக்குத் தனியான அடையாள அட்டை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US