பயங்கரவாதம் சட்டம் தொடர்பில் வெளிவந்தது புதிய வர்த்தமானி - செய்திகளின் தொகுப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தடுத்து வைப்பது தொடர்பிலான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவோரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது தொடர்பில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,