பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்
Sri Lanka
Ministry of Defense Sri Lanka
By K. S. Raj
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 என்ற துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேர சேவை
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US