இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி நியமனம்
Sri Lanka Army
Government Of Sri Lanka
By Aanadhi
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி டி.என். மஜீத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இவர் ராணுவத்தின் ரணசேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட ஒரு அதிகாரியாவார்.
பதவி நிலைகள்
அத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கம் அப்போதைக்கு பிரிகேடியர் தரத்தில் இருந்த இவர் இராணுவத்தின் உளவியல் செயற்பாட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தின் புதிய புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஜீத், கடந்த ஆறாம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Vel Shankar
4.7 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US