இலங்கையில் வீதிக்கு வந்தது புதிதாக பிறந்த சிசு! வைரலாகும் புகைப்படம்
Sri Lanka
Economy
Parliament Members
Sri Lanka Economic Crisis
By Mayuri
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்வளவு நாட்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
தற்போதைய வரையில் கிடைத்துள்ள தகவல்களின் படி அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீதிக்கு தயக்கமின்றி இறங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி புதிதாக பிறந்துள்ள சிசுவுடன் பெற்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விடயம் இலங்கையின் நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை காட்டுகிறது என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US