நபர் ஒருவரின் இரக்கமற்ற செயல்! கொழும்பில் பாலத்திற்கடியில் கிடந்த பச்சிளம் குழந்தை
தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், பிறந்து ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தெமட்டகொட பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த குழந்தையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்த நிலையில், குழந்தையை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் குறித்த சிசுவை அந்த இடத்தில் விட்டுச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
