இலங்கையை மையப்படுத்தி ஆரம்பமாகும் புதிய யுத்தக் களமுனை
இலங்கையானது இந்து சமுத்திரத்தினுடைய பிரதானமாகவுள்ள 42 நாடுகளையும் கட்டமைக்கக்கூடிய நடுநிலை மையமாக காணப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சீனா பிரவேசித்து விட்டது. அந்த பிரவேசத்தினுடைய மையம் இலங்கையாகத்தான் காணப்படுகிறது.
இதேவேளை வளர்ந்து வரும் இந்தியாவினுடைய ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கும் இலங்கை முக்கியமாக உள்ளது.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்கு அதாவது இந்தியா, சீனா, அமெரிக்கா இடையிலான இந்த யுத்தத்தில் பல நாடுகள் அணிகளாக கூட்டுச்சேரும்.
இவ்வாறாக கூட்டுச்சேரும் நாடுகளின் அரசியலை இாணுவ ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக சர்வதேச அரசியலில் இலங்கை எவ்வாறு தற்போது முக்கியத்துவம் பெறுகின்றது போன்ற விடயங்களை ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam