போர்நிறுத்த பேச்சுவார்த்தை: நெதன்யாகு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காசாவில் நிலவும் போர் பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபற்ற இஸ்ரேலிய தரப்புக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த பேச்சுவார்தையானது, கட்டார் , எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலையீட்டில் இடம்பெற்று வருகிறது.
நெதன்யாகுவின் அறிவிப்பு
இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தாமதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தோஹாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடர மொசாட், [இஸ்ரேலிய இராணுவம்] மற்றும் ஐஎஸ்ஏ [உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம்] ஆகியவற்றின் தொழில்முறை அளவிலான பிரதிநிதிகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
