யாழில் பதிவான கொடூரம்! ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியாக கண்டறியப்பட்டவர் சிக்கினார்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
Germany
By Mayuri
யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் 5 வயோதிபர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வட மாகாணத்தையே உலுக்கிய நிலையில் படுகொலை இடம்பெற்ற 24 மணிநேரத்தினுள் கொலையாளி என சந்தேகிக்கப்படுவர் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயதானவரே கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடமிருந்து அதிகளவு தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US