அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Economy of Sri Lanka
Anil Jayantha Fernando
By Aanadhi
இலங்கையின் (Sri Lanka) அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடக சந்திப்பொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
கடந்த மார்ச் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 6. 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் வருடத்தில் இது 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் வெற்றிகரகமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட முடியும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 210 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US