பிரான்ஸ் பணியாளர்களையும் விட்டு வைக்காத கடற்படை! 19 வருடங்களின் பின் அவிழ்க்கப்படும் இரகசியம்...
Trincomalee
Sri Lanka
Sri Lanka Navy
France
By Shadhu Shanker
2006 ஓகஸ்ட் 6ஆம் திகதி பிரான்ஸை தளமாக கொண்ட எக்ஸன் லா கான்ட்ரே ஃபைம் நிறுவனத்தினுடைய 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பில் பல செய்திகள் வெளிவந்தாலும், இன்று வரை இவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
மேலும், இந்த படுகொலையிலும் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.
படுகொலை மட்டுமல்லாது தமிழர்கள் கடத்தல், சிங்களவர்கள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் என பல விடயங்களில் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.
அப்படியாயின் கடற்படையானது இலங்கையை பொறுத்தவரை எவ்வாறு செயற்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

Mrs. M. Angaleeswari
5.0 24 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US