பிரான்ஸ் பணியாளர்களையும் விட்டு வைக்காத கடற்படை! 19 வருடங்களின் பின் அவிழ்க்கப்படும் இரகசியம்...
Trincomalee
Sri Lanka
Sri Lanka Navy
France
By Shadhu Shanker
2006 ஓகஸ்ட் 6ஆம் திகதி பிரான்ஸை தளமாக கொண்ட எக்ஸன் லா கான்ட்ரே ஃபைம் நிறுவனத்தினுடைய 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பில் பல செய்திகள் வெளிவந்தாலும், இன்று வரை இவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
மேலும், இந்த படுகொலையிலும் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.
படுகொலை மட்டுமல்லாது தமிழர்கள் கடத்தல், சிங்களவர்கள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் என பல விடயங்களில் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளார்கள்.
அப்படியாயின் கடற்படையானது இலங்கையை பொறுத்தவரை எவ்வாறு செயற்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US