நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு - பல நகரங்களில் பொலிஸார் குவிப்பு
Police
Colombo
People
By Vethu
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்கள் நகரத்திற்கு வந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுக்களை வீதி கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அதிக வேகமாக மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US