இறுதி முடிவை வெளிப்படுத்த தாமதிக்கும் சஜித் தரப்பு!
இம்முறை தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தற்போது அந்த ஆசனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பதவிகளுக்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு குழுவினர் கருதுகின்றனர்.
சேனசிங்கவின் நியமனம்
எனினும், சேனசிங்கவின் நியமனத்துக்கும் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri