தேசிய மட்டத்தில் சாதனை படைத்த அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள்
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் கொடு கொட்டி நடனம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஏனைய எட்டு மாகாணங்களுடன் மோதி இந்த சாதனையை அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
தொடர் பயிற்சிகள்
தொடர்ந்தும் இரண்டாவது முறையாக இந்த சாதனையை குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் நடன பாட ஆசிரியரான கஜிதா தனுரனின் நேர்த்தியான நெறியாள்கையில் ஆசிரியர் கல்பனா திருச்செல்வன், அமரகுமார் மற்றும் சத்தியரூபி பிரவிந்தன் ஆகிய ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் மாணவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan