தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்
Kilinochchi
Northern Province of Sri Lanka
Nagalingam Vedanayagam
By Thevanthan
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(12) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, கூட்டுறவு செயற்திறன் மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் மாவட்ட ரீதியான கூட்டுறவு தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராமமட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராமமட்ட கூட்டுறவு அமைப்புகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US