நானுஓயா கிளாரண்டனில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசியமான கற்றல் உபகரணங்கள் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.
"உயிர் நேயம் உதவும் கரங்கள்" அமைப்பின் நானுஓயா பகுதியின் அதன் பொருளாளர் நிலோன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு 30 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்வில் உயிர் நேயம் உதவும் கரங்களின் குழு உறுப்பினர்கள் பொது மக்களின், பாடசாலை மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அமைப்பினால் நாடு தழுவிய ரீதியாக அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.










விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
