கடந்த கால தவறுகள் தொடர்பில் மனந்திறந்து பேசிய நாமல்
கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருக்கலாம் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அத்தோடு அந்த தவறுகள் என்ன என்பதை நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த கால தவறுகள்
முதன் முதலில் எம்மால் நடக்கும் தவறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.தவறுகள் யாருக்கும் நடக்கலாம்.அதான் மனித இயழ்பு. ஆனால் அந்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதே நாம் செய்ய வேண்டும்.

நாம் எமது கலாசாரங்களை பாதுகாப்பது கல்வி கற்பது எல்லாம் இதற்காகத்தான். அத்தோடு எதிர்காலத்தில் ஒரு நாடாகவும் அதன் குடிமக்களாக நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam