கோப் குழுவின் செயற்பாடுகளை விமர்சித்துள்ள நாமல்!
Namal Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka
By Amal
நாடாளுமன்ற, பொது நிறுவனங்கள் குழு (COPE) ஒரு நேரடி நிகழ்ச்சியை போன்றது, ஏனெனில், அந்தகுழுவுக்கு, ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விவாதத்திற்கு அழைக்கவும் மட்டுமே முடியும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி
அத்துடன், கோப் குழுவிற்கு தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.
ஆனால் அதன் கண்டுபிடிப்புகளைக் கொண்டு ஊடக நிகழ்ச்சிகளை மட்டுமே உருவாக்க முடியும் என்றும் நாமல் கூறியுள்ளார்.
ஊழலைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க கோப் குழு தவறிவிட்டது என்று நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US