முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திப்பாருங்கள்! அரசாங்கத்துக்கு நாமல் ராஜபக்ச சவால்
முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடான சந்திப்பொன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச சவால்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கம் தனது தோல்விகளை மறைத்துக் கொள்ள சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை பார்வையிடுவதற்காக நான் சென்ற விடயத்தை தூக்கிப் பிடிக்க முயற்சிக்கின்றார்கள். நான் பிள்ளையானைப் பார்க்கச் சென்றது உண்மைதான். அதனை நான் மறுக்கவில்லை.
அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்? முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திப் பாருங்கள், மக்களின் ஆதரவு உங்களுக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது அப்போது தெரியும் என்றும் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri