நாமலின் அருகில் கோட்டாபய ராஜபக்ச
புதிய இணைப்பு
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச வேட்பு மனு கையொப்பமிட்ட வேளையில் வேளையில் கோட்டாபய ராஜபக்சவும் அருகில் இருந்துள்ளார்.
இன்று (14) விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இல்லத்தில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ,இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajapaksa) சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாமல் ராஜபக்ச சார்பில் கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், நாமல் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே சமபிம கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச என்ற மற்றுமொரு வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் பூர்த்தியாவதுடன் நாளைய தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
