குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும்

Namal Rajapaksa NPP Government
By Kamal Oct 15, 2025 08:10 AM GMT
Report

 குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை இந்த அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து கைது செய்ததாகவும் அவரை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது என நாமல் தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவது நல்ல விடயம் என தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் | Namal Lashes Out Government

இந்த திட்டமிட்ட குற்ற கும்பல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள்? அவர்களுக்கு யார் உடந்தையாக செயல்படுகின்றார்கள் என்பது குறித்து இந்த நாடு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த தகவல்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்படை தளபதி நிஷாந்த உலுகஹாதென்ன கைது விவகாரம் போல் அழுத்தங்களுக்கு மத்தியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நிசாந்த கைதின் போது அரசியல் தலையீடுகள் இடம் பெற்றதாக நாங்கள் கேள்விப்பட்டோம் என தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானிகள் இரண்டு போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு போலி சாட்சிகளை அளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றவாளிகள் அனைவரும் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் 17 போலி கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாக துறைசார் பிரதி அமைச்சரே ஒப்புக்கொண்டு உள்ளார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதேபோன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு கொள்கலன்களில் போதைப் பொருள் இருந்ததாக அரசாங்கம் ஒப்புக்காண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத கொள்கலன்களில் எவ்வாறான பொருட்கள் இருந்திருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US