மகனின் விடுதலைக்காக நாமல் ராஜபக்சவிடம் கதறியழுத தாய்!
Srilanka
Namal Rajapaksa
Batticalo
By Independent Writer
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறுகோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லிவிட்டு போகுமாறும் தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) கண்ணீர்விட்டு அழுத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்குமாறும் குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு - வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே குறித்த தாய்
தனது மகனுக்கான தீர்வினை இவ்விடத்திலேயே பெற்றுத்தந்துவிட்டுப் போகுமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US