கொட்டும் மழையிலும் நல்லூரானை தரிசித்த பக்தர்கள் (PHOTOS)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்றைய தினம் காலை பலத்த மழை பெய்தது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தேர் இழுத்து முருகப்பெருமான் ஆலயத்தினுள் சென்ற சில நிமிடங்களில் நல்லூர் ஆலய பகுதியில் கடும் மழை பொழிந்துள்ளது.
இதன்போது தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மழை காரணமாக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக காவடி எடுத்த பலரும் மழையில் நனைந்தவாறே காவடி ஆடி சென்றுள்ளனர்.





Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US