நல்லூரான் சந்நிதியில் சந்தான கோபாலர் உற்சவம்: அருள் மழையில் நனையும் பக்தர்கள் (Live)
Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Thulsi
இலங்கைத் திருநாட்டில் கந்தன் ஆலயங்களுள் முதன்மை பெற்றுத் திகழும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா நடைபெற்று வருகின்றது.
இதன்படி இன்று (09.09.2023) இருபதாம் நாள் மகோற்சவ பெருவிழா இடம்பெறுகிறது.
காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சந்தான கோபாலர் உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
மக்கள் நலம் பெற அந்தண சிவாச்சாரிகளால் பல்வேறு திரவிய பொருட்களால் சந்தான கோபாலருக்கு அபிஷேக ஆராதனைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US