திருகோணமலையில் குழப்பத்தை ஏற்படுத்திய மர்மபொருள்(Video)
Trincomalee
Sri Lanka Fisherman
By Vethu
திருகோணமலை கடற்கரையில் நேற்று இரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மர்மபொருள் சிறு துண்டுகளாகவும், கொத்தாகவும் வந்துள்ளதாகவும் அது ஒட்டும் தன்மை கொண்டதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல் ஒன்றில் இருந்தே இந்த பொருட்கள் வெளிவருவதாகவும் இந்த கப்பல் வந்த பின்னரே மர்மபொருள் கரையொதுங்குவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்த தார் போன்ற பொருள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களில் சிக்கிக் கொள்வதால் சிறு குழந்தைகள் கூட கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US