ஆறு நேட்டோ நாடுகளில் மர்ம விமானம் அத்துமீறி நுழைவு - செய்திகளின் தொகுப்பு
ஆறு நேட்டோ நாடுகளில் அத்துமீறி நுழைந்த மர்ம விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம விமானம் ஒன்று நேட்டோ நாடுகளான ஹங்கேரி, ரோமானியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செர்பியா வான்வெளியில் அத்துமீறியதை அடுத்து பல்கேரியாவில் தரையிறங்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் மட்டும் பயணப்படும் குறித்த விமானத்தை ஹங்கேரிய மற்றும் ரோமானிய விமானப்படைகள் முதலில் அடையாளம் கண்டதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,