யாழ். கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூடாரம்
Jaffna
Sri Lanka Navy
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றியுள்ளனர்.
குறித்த கூடாரமானது நேற்று(22.02.2024) கரையொதுங்கியுள்ளது.
கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
அப்புறப்படுத்தும் பணி
கரையில் இருந்து கூடாரத்தை அப்புறப்படுத்தும் கடற்றொழிலாளர்களின் முயற்சி தோல்வியுற்றதால், ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று(23.02.2024) அகற்றியுள்ளனர்.

கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு கடற்றொழிலாளர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US